• May 02 2024

மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா- யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்!samugammedia

Sharmi / Mar 27th 2023, 1:28 pm
image

Advertisement

வெடுக்குநாறி மலையில் இருந்த விக்கிரகங்கள் மற்றும் சூலங்கள் பிடுங்கி வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன் பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ' IMF இடம் எடுப்பது பிச்சை தொடர்வது இன அழிப்பா, மண் துறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா, வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து, எமது நிலம் எமது உரிமை என கோஷமிட்டவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா- யாழ் பல்கலையில் கவனயீர்ப்பு போராட்டம்samugammedia வெடுக்குநாறி மலையில் இருந்த விக்கிரகங்கள் மற்றும் சூலங்கள் பிடுங்கி வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன் பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ' IMF இடம் எடுப்பது பிச்சை தொடர்வது இன அழிப்பா, மண் துறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா, வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து, எமது நிலம் எமது உரிமை என கோஷமிட்டவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement