அரசாங்கத்தின் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர,
இந்தக் கட்டணக் கட்டுப்பாடு இல்லாததால், அரசாங்கத்தின் முடிவுகளின்படி முச்சக்கர வண்டி கட்டணங்களைத் திருத்த வேண்டாம் என்று சங்கம் முடிவு செய்துள்ளது.
முச்சக்கர வண்டி கட்டண திருத்தம் தொடர்பில் முறையான ஒழுங்குமுறை ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
விலை அதிகரிப்பின் எதிரொலி. முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிப்பு samugammedia அரசாங்கத்தின் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர,முச்சக்கர வண்டி கட்டண ஒழுங்குமுறைக்கு குழுவொன்றை நியமித்த போதிலும்இ இதுவரையில் அவ்வாறான ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்படவில்லை.இந்தக் கட்டணக் கட்டுப்பாடு இல்லாததால், அரசாங்கத்தின் முடிவுகளின்படி முச்சக்கர வண்டி கட்டணங்களைத் திருத்த வேண்டாம் என்று சங்கம் முடிவு செய்துள்ளது.முச்சக்கர வண்டி கட்டண திருத்தம் தொடர்பில் முறையான ஒழுங்குமுறை ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.