• Sep 20 2024

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்களால் கிளிநொச்சியில் கண்காட்சி..!

Sharmi / Aug 26th 2024, 12:08 pm
image

Advertisement

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்களால் கண்காட்சி ஒன்று இன்று(26)  கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற கண்காட்சியில்,  பல்வேறு கருத்துக்களை தாங்கிய சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிலிருந்து வழங்கப்பட்ட கருத்துச் சித்திரங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டது.

குறித்த கண்காட்சியை பலரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்களால் கிளிநொச்சியில் கண்காட்சி. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்களால் கண்காட்சி ஒன்று இன்று(26)  கிளிநொச்சியில் இடம்பெற்றது.கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற கண்காட்சியில்,  பல்வேறு கருத்துக்களை தாங்கிய சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிலிருந்து வழங்கப்பட்ட கருத்துச் சித்திரங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டது.குறித்த கண்காட்சியை பலரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement