• May 17 2024

இலங்கையில் தயாரிக்கப்பட்ட போலி விமான பயணச்சீட்டு – சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை..!samugammedia

Sharmi / Jun 26th 2023, 10:18 am
image

Advertisement

இலங்கையில் பல குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை வெளிநாடுகளுக்கு போலி கடவுச்சீட்டின் மூலம் அனுப்புகின்ற கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரித்ததாக கூறப்படுகின்ற மூவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அவர்களிடம் இருந்து 10 மில்லிகிராம் அளவுக்கு அதிகமான போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடவட பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்,

ஹோமாகம பிரதேசத்தில் போலி விமானப் பயணச்சீட்டு தயாரிக்க ஊக்குவித்ததாகக் கூறப்படும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட போலி விமான பயணச்சீட்டு – சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை.samugammedia இலங்கையில் பல குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை வெளிநாடுகளுக்கு போலி கடவுச்சீட்டின் மூலம் அனுப்புகின்ற கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரித்ததாக கூறப்படுகின்ற மூவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக அவர்களிடம் இருந்து 10 மில்லிகிராம் அளவுக்கு அதிகமான போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கடவட பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்,ஹோமாகம பிரதேசத்தில் போலி விமானப் பயணச்சீட்டு தயாரிக்க ஊக்குவித்ததாகக் கூறப்படும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement