மன்னார், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீடொன்றை சோதனையிடச் சென்ற உயிலங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றின் மீது தந்தை மற்றும் மகன் தடிகளால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் உயிலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜகத் குமார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சோதனையிட்டனர்.
இதையடுத்துவீட்டில் இருந்த தந்தை மற்றும் மகன் பொலிஸாரை பொல்லுகளால் தாக்கியதில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் காயமடைந்தனர்.
ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய தந்தை மற்றும் மகனை கைது செய்ய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார் - பொல்லுகளால் வெளுத்து வாங்கிய தந்தை, மகள் தமிழர் பகுதியில் பரபரப்புச் சம்பவம் samugammedia மன்னார், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீடொன்றை சோதனையிடச் சென்ற உயிலங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றின் மீது தந்தை மற்றும் மகன் தடிகளால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் உயிலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜகத் குமார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சோதனையிட்டனர்.இதையடுத்துவீட்டில் இருந்த தந்தை மற்றும் மகன் பொலிஸாரை பொல்லுகளால் தாக்கியதில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் காயமடைந்தனர்.ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய தந்தை மற்றும் மகனை கைது செய்ய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.