• Oct 04 2024

மாணவியின் முடியை பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் பெண் போலீசார்..! கடும் கண்டனம்..!!samugammedia

Tamil nila / Jan 27th 2024, 7:37 pm
image

Advertisement

போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தெலுங்கானா காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த மோசமான தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.. 

போராட்டம் நடத்திய மாணவர் மீது தெலுங்கானா காவல்துறையினரின் கொடூர வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

நெஞ்சை பதைபதைக்கும் இந்த வைரல் வீடியோவில், ஓடிக் கொண்டிருக்கும் மாணவியை இரு சக்கர வாகனத்தில் துரத்தும் மகளிர் காவலர்கள் இருவரின் கோபத்தை பார்க்க முடிகிறது.

அமைதியாக போராடும் போராட்டக்காரரை இழுத்துச் செல்வதும், மோசமான நடத்தையை கட்டவிழ்த்து விடுவதும், காவல்துறையின் இத்தகைய ஆக்கிரமிப்பு தந்திரங்கள் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இந்த ஆணவமான நடத்தைக்கு தெலுங்கானா காவல்துறை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 

மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். போலீசாரின் இதுபோன்ற செயல்களை அனுமதிக்கமுடியாது. 

“தெலுங்கானாவின் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய ஏபிவிபி மாணவியை, காவல்துறையினர் முடியை பிடித்து இழுத்து அடிக்கின்ரனர். "இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது 


மாணவியின் முடியை பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் பெண் போலீசார். கடும் கண்டனம்.samugammedia போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தெலுங்கானா காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. போராட்டம் நடத்திய மாணவர் மீது தெலுங்கானா காவல்துறையினரின் கொடூர வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நெஞ்சை பதைபதைக்கும் இந்த வைரல் வீடியோவில், ஓடிக் கொண்டிருக்கும் மாணவியை இரு சக்கர வாகனத்தில் துரத்தும் மகளிர் காவலர்கள் இருவரின் கோபத்தை பார்க்க முடிகிறது. அமைதியாக போராடும் போராட்டக்காரரை இழுத்துச் செல்வதும், மோசமான நடத்தையை கட்டவிழ்த்து விடுவதும், காவல்துறையின் இத்தகைய ஆக்கிரமிப்பு தந்திரங்கள் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இந்த ஆணவமான நடத்தைக்கு தெலுங்கானா காவல்துறை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். போலீசாரின் இதுபோன்ற செயல்களை அனுமதிக்கமுடியாது. “தெலுங்கானாவின் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய ஏபிவிபி மாணவியை, காவல்துறையினர் முடியை பிடித்து இழுத்து அடிக்கின்ரனர். "இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது 

Advertisement

Advertisement

Advertisement