கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் மணி மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(09) இடம்பெற்றது.
சமய
அனுஸ்டானங்களுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கிராமசேவையாளர் பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.