• May 19 2024

மொட்டுக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த சக எம்.பிக்கள் - தென்னிலங்கை அரசியலில் குழப்பம்..! samugammedia

Chithra / Jul 15th 2023, 7:14 am
image

Advertisement

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்ட, கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பானகூட்டத்தில் மாவட்டத்தின் மூன்று தலைவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தரத்வத்தவின் வீட்டில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.

இதன்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம மற்றும் அனுராத ஜயரத்ன ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தின் மூலம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மொட்டுக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த சக எம்.பிக்கள் - தென்னிலங்கை அரசியலில் குழப்பம். samugammedia ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்ட, கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பானகூட்டத்தில் மாவட்டத்தின் மூன்று தலைவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தரத்வத்தவின் வீட்டில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.இதன்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம மற்றும் அனுராத ஜயரத்ன ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தின் மூலம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement