• May 09 2024

யாழ்.மாவட்டத்தில் பழ வியாபாரிகளுக்கு வந்த சிக்கல்! samugammedia

Chithra / Aug 24th 2023, 1:13 pm
image

Advertisement

நாட்டில் அதிக வெப்ப நிலையுடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையில் யாழ் மாவட்டத்தில் பழ வியாபாரிகள் இளநீர் வியாபாரிகள் விலை உயர்வின் காரணமாக  வியாபாரம் இடம் பெறவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்கள் 

குறிப்பாக வெப்ப காலத்தில் பொதுமக்கள் பழம் வாங்க  வருவார்கள். தற்பொழுது பழங்களின் விலையினை கேட்டு விட்டு சென்று விடுகின்றார்கள்.

ஏனென்றால் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எமது வியாபாரம் மற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது என கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக யாழ் குடா நாட்டில் வெப்ப காலத்தில் பழங்கள், இளநீர்  வியாபாரம் அதிகளவில் இடம்பெறும். எனினும் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பழங்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பழம், இளநீர் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 


யாழ்.மாவட்டத்தில் பழ வியாபாரிகளுக்கு வந்த சிக்கல் samugammedia நாட்டில் அதிக வெப்ப நிலையுடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையில் யாழ் மாவட்டத்தில் பழ வியாபாரிகள் இளநீர் வியாபாரிகள் விலை உயர்வின் காரணமாக  வியாபாரம் இடம் பெறவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்கள் குறிப்பாக வெப்ப காலத்தில் பொதுமக்கள் பழம் வாங்க  வருவார்கள். தற்பொழுது பழங்களின் விலையினை கேட்டு விட்டு சென்று விடுகின்றார்கள்.ஏனென்றால் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எமது வியாபாரம் மற்றும் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது என கவலை வெளியிட்டுள்ளனர்.குறிப்பாக யாழ் குடா நாட்டில் வெப்ப காலத்தில் பழங்கள், இளநீர்  வியாபாரம் அதிகளவில் இடம்பெறும். எனினும் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பழங்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பழம், இளநீர் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement