பெண்கள் குளிப்பதனை 30 வருடங்களாக வீடியோ எடுத்த கும்பலொன்று ஜப்பானில் கைது செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள ஆண்களும், பெண்களும் தங்களது உடலினை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அவ்வாறு தம் உடலினை புத்துணர்ச்சியாக வைத்திருக்க அங்குள்ள வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பார்களாம்.
எரிமலைகளின் ஊற்றுகளில் பெருக்கெடுக்கும் நீரானது, எரிமலை குழம்புகளின் வெப்பம் சுமந்து வெளிப்படும்போது வெந்நீர் ஊற்றுகளாக வெளிவருகின்றவாம். அதில் அதிக தாது பொருட்கள் உள்ளதால் அனைவரும் விரும்பி குளிப்பார்கலாம்.
அவ்வாறாக பெண்கள் குளிக்கும் வெந்நீரூற்றில் 30 வருடங்களாக யாருக்கும் தெரியாது இந்த நெட்வொர்க் கும்பல் சிறியளவிலான கேமராவில் வீடியோ எடுத்து வந்துள்ளனர். அத்தோடு அந்த கும்பலில் உள்ள அனைவரும் பணக்கார குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களிற்கிடையில் மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கிட்டதட்ட 10, 000 பெண்கள் குளிக்கும் வீடியோ மற்றும் போட்டோக்கள் தம்மிடம் உள்ளதாக பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளனர் . இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பெண்களின் குளியலை 30வருடங்களாக வீடியோ எடுத்த கும்பல்: பதற்றத்தில் பெண்கள்SamugamMedia பெண்கள் குளிப்பதனை 30 வருடங்களாக வீடியோ எடுத்த கும்பலொன்று ஜப்பானில் கைது செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானில் உள்ள ஆண்களும், பெண்களும் தங்களது உடலினை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அவ்வாறு தம் உடலினை புத்துணர்ச்சியாக வைத்திருக்க அங்குள்ள வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பார்களாம். எரிமலைகளின் ஊற்றுகளில் பெருக்கெடுக்கும் நீரானது, எரிமலை குழம்புகளின் வெப்பம் சுமந்து வெளிப்படும்போது வெந்நீர் ஊற்றுகளாக வெளிவருகின்றவாம். அதில் அதிக தாது பொருட்கள் உள்ளதால் அனைவரும் விரும்பி குளிப்பார்கலாம்.அவ்வாறாக பெண்கள் குளிக்கும் வெந்நீரூற்றில் 30 வருடங்களாக யாருக்கும் தெரியாது இந்த நெட்வொர்க் கும்பல் சிறியளவிலான கேமராவில் வீடியோ எடுத்து வந்துள்ளனர். அத்தோடு அந்த கும்பலில் உள்ள அனைவரும் பணக்கார குடும்பத்தினை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களிற்கிடையில் மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளனர். கிட்டதட்ட 10, 000 பெண்கள் குளிக்கும் வீடியோ மற்றும் போட்டோக்கள் தம்மிடம் உள்ளதாக பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளனர் . இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.