• May 19 2024

திடீர் மரணமடைந்த சிறுமி – துயரத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் குடும்பம்! samugammedia

Tamil nila / May 27th 2023, 10:46 am
image

Advertisement

பிரித்தானியாவில் திடீர் மரணமடைந்த சிறுமியின் இழப்பை தாங்க முடியாமல் தவிக்கும் குடும்பம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்த 11 வயது மாணவிக்கு, அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய நிலையில் இந்த துயரத்தை சமாளிக்க முடியாதென குடும்பத்தினர் தெரிவிததுள்ளனர்.

பிரித்தானியாவின் ரோச்டேல் பகுதியை சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி Falaq Babar என்பவரே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், குளியலறையில் திடீரென்று மயக்கமடைந்தவர், சுருண்டு விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தது.

காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சில முறை வாந்தியெடுக்கவும் பின்னர் நினவு திரும்பாத நிலையில் காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி, பின்னர் மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட காயமே அவர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உடற்கூறு ஆய்வு முன்னெடுத்த Catherine McKenna என்பவர், நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

கொஞ்ச காலமே தங்களுடன் வாழ்ந்தாலும், Falaq Babar எங்களுக்கு அருமையான பல நினைவுகளையும் அன்பையும் விட்டுச் சென்றுள்ளார் என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைவரும் அவரை இதயத்தில் இருந்து நேசித்தோம், அவர் எப்போதும் எங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் என்றென்றும் இருப்பாள் எனவும் தாயார் ஷாஸியா தெரிவித்துள்ளார்.

திடீர் மரணமடைந்த சிறுமி – துயரத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் குடும்பம் samugammedia பிரித்தானியாவில் திடீர் மரணமடைந்த சிறுமியின் இழப்பை தாங்க முடியாமல் தவிக்கும் குடும்பம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.பிரித்தானியாவில் திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்த 11 வயது மாணவிக்கு, அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய நிலையில் இந்த துயரத்தை சமாளிக்க முடியாதென குடும்பத்தினர் தெரிவிததுள்ளனர்.பிரித்தானியாவின் ரோச்டேல் பகுதியை சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி Falaq Babar என்பவரே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.கடந்த ஆண்டு மார்ச் மாதம், குளியலறையில் திடீரென்று மயக்கமடைந்தவர், சுருண்டு விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தது.காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சில முறை வாந்தியெடுக்கவும் பின்னர் நினவு திரும்பாத நிலையில் காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி, பின்னர் மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட காயமே அவர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என கண்டறியப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் உடற்கூறு ஆய்வு முன்னெடுத்த Catherine McKenna என்பவர், நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.கொஞ்ச காலமே தங்களுடன் வாழ்ந்தாலும், Falaq Babar எங்களுக்கு அருமையான பல நினைவுகளையும் அன்பையும் விட்டுச் சென்றுள்ளார் என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.நாங்கள் அனைவரும் அவரை இதயத்தில் இருந்து நேசித்தோம், அவர் எப்போதும் எங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் என்றென்றும் இருப்பாள் எனவும் தாயார் ஷாஸியா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement