கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்.டி அரிஃபுல் இஸ்லாம்(tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையில் இன்று (11) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.
குறிப்பாக நட்பு ரீதியாக இடம்பெற்ற இச் சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன்,நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும்- பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு samugammedia கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்.டி அரிஃபுல் இஸ்லாம்(tareq md ariful islam) ஆகியோருக்கும் இடையில் இன்று (11) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.குறிப்பாக நட்பு ரீதியாக இடம்பெற்ற இச் சந்திப்பில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன்,நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.