• May 21 2024

சாரதி அனுமதி அட்டைக்காகக் காத்திருப்போருக்கு பேரிடிச் செய்தி..! பெறுவதில் சிக்கல்! samugammedia

Chithra / Jun 26th 2023, 1:34 pm
image

Advertisement

மோட்டார் வாகன போக்குவரத்துத்  திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களில் போதிய அச்சிடும் திறன் இன்மையால்  சாரதி அனுமதி அட்டையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது  போதிய அளவு அட்டைகள் இல்லாத காரணத்தினாலும் 800,000 அட்டைகள் வழங்குவது இன்னும் நிலுவையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  தற்போது, நாளொன்றுக்கு, 4,000 அட்டைகள் அச்சி்டப்பட்டு வருவதாகவும் தற்காலிக சாரதி உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டுமானால், நாளொன்றுக்கு 4,000க்கும் மேற்பட்ட அட்டைகளை அச்சிட வேண்டும் எனவும் இதற்காக மேலும் 5  அச்சிடும் இயந்திரங்களைக்  கொதள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அனுப்பப்பட்டுள்ளதாவும், ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


சாரதி அனுமதி அட்டைக்காகக் காத்திருப்போருக்கு பேரிடிச் செய்தி. பெறுவதில் சிக்கல் samugammedia மோட்டார் வாகன போக்குவரத்துத்  திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களில் போதிய அச்சிடும் திறன் இன்மையால்  சாரதி அனுமதி அட்டையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாது  போதிய அளவு அட்டைகள் இல்லாத காரணத்தினாலும் 800,000 அட்டைகள் வழங்குவது இன்னும் நிலுவையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன்  தற்போது, நாளொன்றுக்கு, 4,000 அட்டைகள் அச்சி்டப்பட்டு வருவதாகவும் தற்காலிக சாரதி உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டுமானால், நாளொன்றுக்கு 4,000க்கும் மேற்பட்ட அட்டைகளை அச்சிட வேண்டும் எனவும் இதற்காக மேலும் 5  அச்சிடும் இயந்திரங்களைக்  கொதள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அனுப்பப்பட்டுள்ளதாவும், ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement