இன்றைய காலத்தில் திருமணத்தில் செய்யப்படுகின்ற பல விதமான சுவாரசியமான நிகழ்ச்சிகள் பலரது கவனத்தை திசை திருப்பி வருகின்றது.
அதில் மணமகனும், மணமகளும் திருமணத்தின் போது பலவாறு புகைப்படம் எடுப்பது நாகரீகமாக வளர்ச்சியடைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் புது மணத்தம்பதிகள் சேற்றில் படுத்து இருந்து புகைப்படங்கள் எடுப்பது, பள்ளியறையில் இருக்கும் காட்சிகளை புகைப்படம் எடுப்பது, குளியலறை காட்சிகளை புகைப்படம் எடுப்பது என்று பல விதமான அலப்பறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புகைப்பட கலைஞர்கள் முகம் சுளிக்கின்றார்களோ? இல்லையோ அதனை பார்ப்போர் முகம் சுளிக்கும் வண்ணமாகவே அவை படங்களாகவும், காணொளிகளாவும் பதிவு செய்யப்படுகின்றன.
தற்பொழுது சமூக வலைத்தளங்களில் புதுமண தம்பதிகள் செய்த புகைப்படங்களும், காணொளிகளும் வைரலாகி வருகின்றது.
அதில் மாப்பிளை சிகரட்டினை பத்த வைத்து அதன் புகையினை உள்ளிழுக்கின்றார். பின்னர் தனது வாயினால் மணமகளின் வாயினுள் அந்த புகையினை விடுகின்றார்.
அதையடுத்து மணப்பெண்ணும் சகாயமாக அந்த புகையினை வெளிவிடுகின்றார். இவ்வாறு ஒருவர் மாறி ஒருவர் உள்ளிழுப்பதும் வெளிவிடுவதுமாக அந்த காணொளியை பதிவிட்டுள்ளனர்.
அதற்கு இணையவாசிகள் தம்பதிகள் தனியாக செய்ய வேண்டியவற்றை திறந்த வெளியில் செய்வது மட்டுமன்றி, அதனை படம் பிடிப்பதுடன் காணொளியாக்கியும் பதிவிடுதல் நகைப்பானது என தமது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
புகையை உள்ளிழுக்கும் மணமகன். வெளிவிடும் மணமகள். என்னடா நடக்குதிங்க. ஏங்கி தவிக்கும் 90's கிட்ஸ் .samugammedia இன்றைய காலத்தில் திருமணத்தில் செய்யப்படுகின்ற பல விதமான சுவாரசியமான நிகழ்ச்சிகள் பலரது கவனத்தை திசை திருப்பி வருகின்றது. அதில் மணமகனும், மணமகளும் திருமணத்தின் போது பலவாறு புகைப்படம் எடுப்பது நாகரீகமாக வளர்ச்சியடைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் புது மணத்தம்பதிகள் சேற்றில் படுத்து இருந்து புகைப்படங்கள் எடுப்பது, பள்ளியறையில் இருக்கும் காட்சிகளை புகைப்படம் எடுப்பது, குளியலறை காட்சிகளை புகைப்படம் எடுப்பது என்று பல விதமான அலப்பறைகளை மேற்கொண்டு வருகின்றனர். புகைப்பட கலைஞர்கள் முகம் சுளிக்கின்றார்களோ இல்லையோ அதனை பார்ப்போர் முகம் சுளிக்கும் வண்ணமாகவே அவை படங்களாகவும், காணொளிகளாவும் பதிவு செய்யப்படுகின்றன. தற்பொழுது சமூக வலைத்தளங்களில் புதுமண தம்பதிகள் செய்த புகைப்படங்களும், காணொளிகளும் வைரலாகி வருகின்றது. அதில் மாப்பிளை சிகரட்டினை பத்த வைத்து அதன் புகையினை உள்ளிழுக்கின்றார். பின்னர் தனது வாயினால் மணமகளின் வாயினுள் அந்த புகையினை விடுகின்றார். அதையடுத்து மணப்பெண்ணும் சகாயமாக அந்த புகையினை வெளிவிடுகின்றார். இவ்வாறு ஒருவர் மாறி ஒருவர் உள்ளிழுப்பதும் வெளிவிடுவதுமாக அந்த காணொளியை பதிவிட்டுள்ளனர். அதற்கு இணையவாசிகள் தம்பதிகள் தனியாக செய்ய வேண்டியவற்றை திறந்த வெளியில் செய்வது மட்டுமன்றி, அதனை படம் பிடிப்பதுடன் காணொளியாக்கியும் பதிவிடுதல் நகைப்பானது என தமது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.