• May 17 2024

வர்த்தகர் வீடு மீது துப்பாக்கிப் பிரயோக சம்பவம்..! பிரதான சந்தேக நபர் கைது..!samugammedia

Sharmi / Aug 7th 2023, 2:28 pm
image

Advertisement

கந்தானை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேக நபர்இ தற்போது வெளிநாட்டில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி கந்தானையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உதவிய பிரதான சந்தேக நபர் இவர் எனவும் தெரியவந்துள்ளது.

வர்த்தகர் வீடு மீது துப்பாக்கிப் பிரயோக சம்பவம். பிரதான சந்தேக நபர் கைது.samugammedia கந்தானை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேக நபர்இ தற்போது வெளிநாட்டில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.கடந்த 4ஆம் திகதி கந்தானையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உதவிய பிரதான சந்தேக நபர் இவர் எனவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement