• May 21 2024

கடவுச்சீட்டை பெறுவது குறித்து மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! samugammedia

Chithra / Jun 19th 2023, 6:49 am
image

Advertisement

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை ஒன்று ஆரம்பிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல் கடவுச்சீட்டுக்காக கைரேகைகள் எடுக்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பணம் செலுத்துவதற்கு முன்னர் விண்ணப்பப் படிவம் சரிபார்க்கப்படும்.

பிரதேச செயலகங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 765 பேர் கைரேகைகளை பெற்றுக்கொள்வதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கடவுச்சீட்டை பெறுவது குறித்து மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல். samugammedia வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை ஒன்று ஆரம்பிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.இந்நிலையில் இன்று முதல் கடவுச்சீட்டுக்காக கைரேகைகள் எடுக்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியிலுள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பணம் செலுத்துவதற்கு முன்னர் விண்ணப்பப் படிவம் சரிபார்க்கப்படும்.பிரதேச செயலகங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 765 பேர் கைரேகைகளை பெற்றுக்கொள்வதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement