யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்திய குருதிக்கொடை நிகழ்வு இன்று 19.09.2023 (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக மாணவர் கட்டத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது வெகுவான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கி தியாக தீபம் திலீபனை நினைவில் நிறுத்தினர்.
குருதிக்கொடையின் இரண்டாவது அங்கம் எதிர்வரும் 26.09.2023 (செவ்வாய்க்கிழமை) யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலையில் தியாக தீபம் திலீபனின் நினைவாக குருதிக் கொடை நிகழ்வு samugammedia யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்திய குருதிக்கொடை நிகழ்வு இன்று 19.09.2023 (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழக மாணவர் கட்டத் தொகுதியில் நடைபெற்றது.இதன்போது வெகுவான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கி தியாக தீபம் திலீபனை நினைவில் நிறுத்தினர்.குருதிக்கொடையின் இரண்டாவது அங்கம் எதிர்வரும் 26.09.2023 (செவ்வாய்க்கிழமை) யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்பப் பீடத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.