• May 03 2024

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகள் குறித்து ஆராய்வு!

Chithra / Jan 21st 2023, 7:03 am
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினாா்.

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ் மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகள் குறித்து ஆராய்வு யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினாா்.நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ் மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement