பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஸ்ட நிர்வாக அதிகாரியான டக்ளஸ் நாணயக்காரவை நியமிக்க அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரைத்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாணயக்கார தற்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சபை உறுப்பினராக பணியாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
1983 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்டடக்ளஸ் நாணயக்கார அரச சேவையில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.
அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சின் செயலாளர் போன்ற உயர் பதவிகளை வகித்து ஓய்வுபெற்ற அவர், கடந்த ஜூலை மாதம் தொடக்கம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவை நாடாளுமன்றம் நீக்கியதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஜானக ரத்நாயக்கவின் வெற்றிடத்தை நிரப்பும் நபர் இவர்தான். samugammedia பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஸ்ட நிர்வாக அதிகாரியான டக்ளஸ் நாணயக்காரவை நியமிக்க அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரைத்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாணயக்கார தற்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சபை உறுப்பினராக பணியாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.1983 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்டடக்ளஸ் நாணயக்கார அரச சேவையில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சின் செயலாளர் போன்ற உயர் பதவிகளை வகித்து ஓய்வுபெற்ற அவர், கடந்த ஜூலை மாதம் தொடக்கம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவை நாடாளுமன்றம் நீக்கியதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது