• Apr 28 2024

பாகிஸ்தானில் கனமழை..! வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி..! samugammedia

Chithra / Jun 12th 2023, 8:02 am
image

Advertisement

கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேரிடர் குழுவால்  100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது

பாகிஸ்தானில் கனமழை. வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி. samugammedia கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.பேரிடர் குழுவால்  100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement