• Oct 18 2024

சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகை பணம் சட்டவிரோதமான முறையில் செலவு! samugammedia

Chithra / Apr 2nd 2023, 4:11 pm
image

Advertisement

சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகையை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு செயற்பட்டு வருவதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார்.

மேலும், ஏறக்குறைய 28 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததில் இருந்து வழங்கப்பட வேண்டிய ஊழியர் உரிமைகளை அரசாங்கம் தட்டிக்கழித்து வருகிறது, மேலும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து பதவிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து “சமுர்த்தி தொழிற்சங்கங்களை” உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகை பணம் சட்டவிரோதமான முறையில் செலவு samugammedia சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகையை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு செயற்பட்டு வருவதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார்.மேலும், ஏறக்குறைய 28 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததில் இருந்து வழங்கப்பட வேண்டிய ஊழியர் உரிமைகளை அரசாங்கம் தட்டிக்கழித்து வருகிறது, மேலும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து பதவிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து “சமுர்த்தி தொழிற்சங்கங்களை” உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement