• Sep 28 2024

முச்சக்கரவண்டியுடன் மாயமான கணவன் - 8 மாதங்களாக தேடும் மனைவி

Chithra / Jun 21st 2024, 7:53 am
image

Advertisement


கொழும்பைச் சேர்ந்த தனது கணவர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி முதல் 8 மாதங்களாக காணவில்லை என அவரது மனைவி ராணி மன்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பு – புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த 58 வயதான மன்னர் மன்னன் என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி தன்னை தனது சகோதரியின் வீட்டில் விட்டு சென்றதை அடுத்தே, தனது கணவர் காணாமல் போனதாக அவரது மனைவி புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் தன்னை விட்டு விட்டு சென்ற கணவரை, முச்சக்கரவண்டியுடனேயே காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் தொடர்பான தகவல்களை அறிந்தால், தமக்கு அறிவிக்குமாறும் காணாமல் போனவரின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.


முச்சக்கரவண்டியுடன் மாயமான கணவன் - 8 மாதங்களாக தேடும் மனைவி கொழும்பைச் சேர்ந்த தனது கணவர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி முதல் 8 மாதங்களாக காணவில்லை என அவரது மனைவி ராணி மன்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.கொழும்பு – புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த 58 வயதான மன்னர் மன்னன் என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி தன்னை தனது சகோதரியின் வீட்டில் விட்டு சென்றதை அடுத்தே, தனது கணவர் காணாமல் போனதாக அவரது மனைவி புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.முச்சக்கரவண்டியில் தன்னை விட்டு விட்டு சென்ற கணவரை, முச்சக்கரவண்டியுடனேயே காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இந்த நபர் தொடர்பான தகவல்களை அறிந்தால், தமக்கு அறிவிக்குமாறும் காணாமல் போனவரின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement