• May 20 2024

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு..! இருவர் கைது..!samugammedia

Sharmi / Jun 24th 2023, 10:00 pm
image

Advertisement

பசறை தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் அனுமதி பத்திரமின்றி, சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

34 மற்றும் 40 வயதுகளுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு. இருவர் கைது.samugammedia பசறை தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் அனுமதி பத்திரமின்றி, சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.34 மற்றும் 40 வயதுகளுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement