• Sep 20 2024

கிளிநொச்சி பொலிஸாரின் சட்டவிரோத மணல் வேட்டை! samugammedia

Chithra / Jul 30th 2023, 6:48 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய காலமாக மிக மோசமாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை அவதானித்து வந்த கிளிநொச்சி பொலிஸார் சட்டவிரோதமாக அகழப்பட்ட 60க்கும் மேற்பட்ட கியூப் மணல்களை கையகப்படுத்தியுள்ளனர்.

இரணைமடு குளத்தின் கனகராயன் ஆற்றுப்படுகை, பன்னங்கண்டி, செருக்கன், முரசுமோட்டை மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேசங்களில்  சட்டவிரோதமாக அகழும் இடங்களில் சேமித்து வைக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்ட கியூப் மணல்கள் ஏற்றும் தருவாயில் இருந்த போது கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள். 


கிளிநொச்சி பொலிஸாரின் சட்டவிரோத மணல் வேட்டை samugammedia கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய காலமாக மிக மோசமாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை அவதானித்து வந்த கிளிநொச்சி பொலிஸார் சட்டவிரோதமாக அகழப்பட்ட 60க்கும் மேற்பட்ட கியூப் மணல்களை கையகப்படுத்தியுள்ளனர்.இரணைமடு குளத்தின் கனகராயன் ஆற்றுப்படுகை, பன்னங்கண்டி, செருக்கன், முரசுமோட்டை மற்றும் கண்டாவளை ஆகிய பிரதேசங்களில்  சட்டவிரோதமாக அகழும் இடங்களில் சேமித்து வைக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்ட கியூப் மணல்கள் ஏற்றும் தருவாயில் இருந்த போது கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள். 

Advertisement

Advertisement

Advertisement