• May 03 2024

அரச அதிகாரிகளுக்கு கிடைத்த வாய்ப்பு..! வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia

Chithra / Jul 30th 2023, 7:01 pm
image

Advertisement

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையின் அரச துறையில் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், இது தொடர்பான மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து 611 மில்லியன் ரூபா மானியமும் வழங்கப்படவுள்ளது.

அரச அதிகாரிகளுக்கு கிடைத்த வாய்ப்பு. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.இதன்படி, இலங்கையின் அரச துறையில் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், இது தொடர்பான மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து 611 மில்லியன் ரூபா மானியமும் வழங்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement