• May 13 2024

"தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்...!" மது போதையில் தள்ளாடிய ஆடு...!samugammedia

Sharmi / Apr 9th 2023, 9:31 pm
image

Advertisement

தெலங்கானா மாநிலம் யாதாத்திரிபுவனகிரியில் ஆடு ஒன்று, மதுவை குடித்துவிட்டு போதையில் தள்ளாடி செல்வதை கிராம மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்தனர்.

மொடுகுண்டா பகுதியை சேர்ந்த விவசாயி ரவீந்தர் ரெட்டி, என்பவர் அவருடைய விவசாய நிலத்தில் மது குடித்து கொண்டிருந்தார்.

அப்போது அருகில் வந்த அவருடைய வளர்ப்பு ஆடு ஒன்றுக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்தார்.

மதுவை குடித்த அந்த ஆடு எப்போதெல்லாம் ரவீந்திர ரெட்டி மது குடித்தாலும் அவர் அருகில் வந்து நிற்பதை வழக்கப்படுத்தி கொண்டது.

ரவீந்திர ரெட்டியும் அந்த ஆட்டுக்கு தொடர்ந்து மது வாங்கிக் கொடுக்கிறார். தினமும் அந்த ஆடு மதுவை குடித்து தள்ளாடி வருவதைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர்.


"தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்." மது போதையில் தள்ளாடிய ஆடு.samugammedia தெலங்கானா மாநிலம் யாதாத்திரிபுவனகிரியில் ஆடு ஒன்று, மதுவை குடித்துவிட்டு போதையில் தள்ளாடி செல்வதை கிராம மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்தனர். மொடுகுண்டா பகுதியை சேர்ந்த விவசாயி ரவீந்தர் ரெட்டி, என்பவர் அவருடைய விவசாய நிலத்தில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அருகில் வந்த அவருடைய வளர்ப்பு ஆடு ஒன்றுக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்தார். மதுவை குடித்த அந்த ஆடு எப்போதெல்லாம் ரவீந்திர ரெட்டி மது குடித்தாலும் அவர் அருகில் வந்து நிற்பதை வழக்கப்படுத்தி கொண்டது. ரவீந்திர ரெட்டியும் அந்த ஆட்டுக்கு தொடர்ந்து மது வாங்கிக் கொடுக்கிறார். தினமும் அந்த ஆடு மதுவை குடித்து தள்ளாடி வருவதைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்படைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement