• Sep 22 2024

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை டிசம்பரில்...! மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு...! samugammedia

Sharmi / Nov 24th 2023, 4:00 pm
image

Advertisement

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை டிசம்பரில் இலங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான விரிவான கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை டிசம்பரில். மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு. samugammedia நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை டிசம்பரில் இலங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான விரிவான கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement