நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு ஒன்று வெடித்ததில் 27 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை. வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது .
“இந்தச் சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதற்றத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம்” என நசராலா மாகாண ஆளுநர் அப்துல்லாஹி தெரிவித்தார்.
நைஜீரியாவில் பயங்கரம்; குண்டு வெடித்ததில் 27 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழப்பு நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு ஒன்று வெடித்ததில் 27 பேர் பரிதாபமாக பலியானார்கள்.இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை. வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது .“இந்தச் சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதற்றத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம்” என நசராலா மாகாண ஆளுநர் அப்துல்லாஹி தெரிவித்தார்.