• May 13 2024

சிங்கப்பூரில், படித்த பட்டதாரிகளின் பரிதாப நிலை! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 11:19 am
image

Advertisement

சிங்கப்பூரில் படித்த பட்டதாரிகள் 6 மாதங்கள் வரை வேலையில்லாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது.

ஆய்வு தரவுகள் இந்த விடயத்தை கூறுகின்றன.


கடந்த ஆண்டு அதிகமான பட்டதாரிகள் படிப்பை முடித்து விட்டு வேலையில்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.


ஆனாலும் கூட தொழில்நுட்ப வேலைகளில் அவர்கள் இடைநிலைச் சம்பளம் பெற்றதாகவும் தரவு குறிப்பிட்டுள்ளது.


கடந்த ஆண்டு தன்விருப்ப வேலைகளில் 0.1 சதவீதம், பகுதிநேர அல்லது தற்காலிக வேலையில் 4.5 சதவீதமும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

சிங்கப்பூரில், படித்த பட்டதாரிகளின் பரிதாப நிலை SamugamMedia சிங்கப்பூரில் படித்த பட்டதாரிகள் 6 மாதங்கள் வரை வேலையில்லாமல் இருந்ததாக தெரியவந்துள்ளது.ஆய்வு தரவுகள் இந்த விடயத்தை கூறுகின்றன.கடந்த ஆண்டு அதிகமான பட்டதாரிகள் படிப்பை முடித்து விட்டு வேலையில்லாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.ஆனாலும் கூட தொழில்நுட்ப வேலைகளில் அவர்கள் இடைநிலைச் சம்பளம் பெற்றதாகவும் தரவு குறிப்பிட்டுள்ளது.கடந்த ஆண்டு தன்விருப்ப வேலைகளில் 0.1 சதவீதம், பகுதிநேர அல்லது தற்காலிக வேலையில் 4.5 சதவீதமும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement