டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், அதற்கான காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. விரைவில் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வருமானவரித் துறை சோதனையை அடுத்து அலுவலக பணியாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிரடி சோதனை SamugamMedia டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும், அதற்கான காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. விரைவில் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.வருமானவரித் துறை சோதனையை அடுத்து அலுவலக பணியாளர்களின் கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது