2022ம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அணியின் சகலதுறை ஆட்டகாரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
தனது யூடியூப் பேச்சு நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின், கிரிக்கெட் வர்ணனையாளர் ரஸ்ஸல் அர்னால்ட் அணுகி, வியாஸ்காந்த் தன்னைத் தொடர்பு கொள்ளக் கோரியதாகத் தெரிவித்ததாகக் கூறினார்.
வியாஸ்காந்த் குறித்து கருத்து தெரிவித்த அஷ்வின், வியாஸ்காந்த் லங்கா பிரீமியர் லீக்கில் யாழ் கிங்ஸ் அணியின் லெக் ஸ்பின்னர் என்றும், அவர் என்னைப் போலவே உயரமானவர், தட்டையான பாதையில் பந்துவீசுபவர் என்றும் கூறினார்.
வியாஸ்காந்த் கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் துறையில் தீவிரமாக இருந்த போதிலும், 2022ம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.
மேலும் போட்டியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் பெற்றதாக அஷ்வின் மேலும் கூறினார்.
யாழ் வீரர் வியாஸ்காந்தை பாராட்டி பேசிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் 2022ம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அணியின் சகலதுறை ஆட்டகாரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.தனது யூடியூப் பேச்சு நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின், கிரிக்கெட் வர்ணனையாளர் ரஸ்ஸல் அர்னால்ட் அணுகி, வியாஸ்காந்த் தன்னைத் தொடர்பு கொள்ளக் கோரியதாகத் தெரிவித்ததாகக் கூறினார்.வியாஸ்காந்த் குறித்து கருத்து தெரிவித்த அஷ்வின், வியாஸ்காந்த் லங்கா பிரீமியர் லீக்கில் யாழ் கிங்ஸ் அணியின் லெக் ஸ்பின்னர் என்றும், அவர் என்னைப் போலவே உயரமானவர், தட்டையான பாதையில் பந்துவீசுபவர் என்றும் கூறினார்.வியாஸ்காந்த் கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் துறையில் தீவிரமாக இருந்த போதிலும், 2022ம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.மேலும் போட்டியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் பெற்றதாக அஷ்வின் மேலும் கூறினார்.