இந்தோனேசியாவின் கடற்படை கப்பலான KRI Raden Eddy Martadinata 331 உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலை இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்றுள்ளது.
105.2 மீற்றர் நீளமுள்ள இந்த போர்க்கப்பல் 138 பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்தோனேசிய கடற்படை கப்பல், நாளைய தினம் நாட்டில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை வந்தடைந்தது இந்தோனேசியாவின் கடற்படை கப்பல் SamugamMedia இந்தோனேசியாவின் கடற்படை கப்பலான KRI Raden Eddy Martadinata 331 உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.குறித்த கப்பலை இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்றுள்ளது.105.2 மீற்றர் நீளமுள்ள இந்த போர்க்கப்பல் 138 பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றது.இந்தோனேசிய கடற்படை கப்பல், நாளைய தினம் நாட்டில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.