பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் யார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பம் இருந்து வந்தது. ஏடிகே தான் வெளியே போகிறார் என கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது.
தற்போது (இன்றைய)ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ஷூட்டிங் முடிந்திருக்கிறது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக வேறொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
வாக்குகள் அடிப்படையில் ஜனனி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஜனனி ஆரம்பத்தில் இருந்தே சரியாக விளையாடுவதில்லை என விமர்சிக்கப்பட்டு வந்தது.
இவ்வாறான நிலையில் இன்று ஜனனி வெளியேற்றப்படுவாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் இலங்கைப் பிரபலம் இவரா பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் யார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பம் இருந்து வந்தது. ஏடிகே தான் வெளியே போகிறார் என கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது.தற்போது (இன்றைய)ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ஷூட்டிங் முடிந்திருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக வேறொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.வாக்குகள் அடிப்படையில் ஜனனி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஜனனி ஆரம்பத்தில் இருந்தே சரியாக விளையாடுவதில்லை என விமர்சிக்கப்பட்டு வந்தது. இவ்வாறான நிலையில் இன்று ஜனனி வெளியேற்றப்படுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.