• Apr 27 2024

128 பௌத்த பிக்குகளுடன் நாளை யாழுக்கு வருகிறார் சவேந்திர சில்வா! SamugamMedia

Chithra / Mar 17th 2023, 11:16 am
image

Advertisement

யாழ்ப்பாணம் - நாவற்குழியில் உள்ள விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு நாளைய தினம் (சனிக் கிழமை) சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார்.

நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்விற்கே முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா வருகைதரவுள்ளார்.


இவ்வாறு சவேந்திர சில்வா வருகை தரும் நிகழ்விற்கு தென்னிலங்கையில் இருந்து 128 பௌத்த பிக்குகளும் அழைத்து வரப்படுகின்றனர்.


இந்த நிகழ்வுகள் நாளை காலைமுதல் பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

128 பௌத்த பிக்குகளுடன் நாளை யாழுக்கு வருகிறார் சவேந்திர சில்வா SamugamMedia யாழ்ப்பாணம் - நாவற்குழியில் உள்ள விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு நாளைய தினம் (சனிக் கிழமை) சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார்.நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்விற்கே முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா வருகைதரவுள்ளார்.இவ்வாறு சவேந்திர சில்வா வருகை தரும் நிகழ்விற்கு தென்னிலங்கையில் இருந்து 128 பௌத்த பிக்குகளும் அழைத்து வரப்படுகின்றனர்.இந்த நிகழ்வுகள் நாளை காலைமுதல் பிரித் ஓதுதல் மற்றும் விசேட பூசை ஏற்பாடுகள் என மிகப் பெரும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement