இலங்கையில் காணாமல் போன மனைவி மற்றும் பிள்ளையையும் கண்டுபிடிக்குமாறு ஜப்பானிய பிரஜை ஒருவர் பொலிஸ் சுற்றுலா பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த 54 வயதுடைய மனைவியும் 15 வயது பிள்ளை கடந்த மாதம் 22ஆம் திகதி நாட்டுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வந்த பின்னர் அவர்கள் ஜப்பானுக்கு திரும்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
ஜப்பானிய பிரஜை வழங்கிய இலங்கை முகவரிக்கு அமைவாக பொலிஸ் சுற்றுலாப் பிரிவு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணாமல்போன மனைவி, பிள்ளைகளை தேடும் ஜப்பானிய பிரஜை இலங்கையில் காணாமல் போன மனைவி மற்றும் பிள்ளையையும் கண்டுபிடிக்குமாறு ஜப்பானிய பிரஜை ஒருவர் பொலிஸ் சுற்றுலா பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.இலங்கையை சேர்ந்த 54 வயதுடைய மனைவியும் 15 வயது பிள்ளை கடந்த மாதம் 22ஆம் திகதி நாட்டுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கு வந்த பின்னர் அவர்கள் ஜப்பானுக்கு திரும்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது.ஜப்பானிய பிரஜை வழங்கிய இலங்கை முகவரிக்கு அமைவாக பொலிஸ் சுற்றுலாப் பிரிவு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.