ஓய்வுபெற்ற ஆசிரியர்களை, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் சரியானதல்ல என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவு போதாது என கல்வி அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அதனை அதிகரிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், மேலும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள்.
எனவே, இதுவரையில் விண்ணப்பித்தவர்களைக் கொண்டே இந்தப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களை இந்தப் பணிகளுக்கு அழைப்பதைத் தவிர்த்து, ஆசிரியர்களை இணைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்: ஜோசப் ஸ்டாலின் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு samugammedia ஓய்வுபெற்ற ஆசிரியர்களை, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் சரியானதல்ல என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவு போதாது என கல்வி அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்.எனவே, அதனை அதிகரிக்க வேண்டும்.இல்லாவிட்டால், மேலும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள்.எனவே, இதுவரையில் விண்ணப்பித்தவர்களைக் கொண்டே இந்தப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.ஓய்வுபெற்ற ஆசிரியர்களை இந்தப் பணிகளுக்கு அழைப்பதைத் தவிர்த்து, ஆசிரியர்களை இணைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.