• May 20 2024

யாழில் தந்திரமான முறையில் தொலைபேசியை ஆட்டையை போட்ட கில்லாடி!

Sharmi / Dec 10th 2022, 2:39 pm
image

Advertisement

அச்சு வேலி பத்தை மேனி பகுதியில் இன்று காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர்  பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு  சென்று நிதி சேகரித்துள்ளார்

 அதேபோல முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர்100 ரூபா  நிதிப்பங்களிப்பை வழங்கிய போது இது காணாது சற்று அதிகமாக  தாருங்கள் என500 ரூபாய் பணத்தினை வாங்கியிருந்தார் பின்னர் 

 குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கேட்க முதியவர்வீட்டுக்குள்ளே சென்றபோது முதியவரின் 50 ஆயிரம்  ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை அபகரித்து சென்றுள்ளார்,

குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

யாழில் தந்திரமான முறையில் தொலைபேசியை ஆட்டையை போட்ட கில்லாடி அச்சு வேலி பத்தை மேனி பகுதியில் இன்று காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர்  பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு  சென்று நிதி சேகரித்துள்ளார் அதேபோல முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர்100 ரூபா  நிதிப்பங்களிப்பை வழங்கிய போது இது காணாது சற்று அதிகமாக  தாருங்கள் என500 ரூபாய் பணத்தினை வாங்கியிருந்தார் பின்னர்  குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கேட்க முதியவர்வீட்டுக்குள்ளே சென்றபோது முதியவரின் 50 ஆயிரம்  ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை அபகரித்து சென்றுள்ளார்,குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement