• Apr 26 2024

தொடர்கிறது 4 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!

crownson / Dec 27th 2022, 6:33 am
image

Advertisement

அதிக மழையுடனான வானிலை காரணமாக 1,600 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 109 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 04 மாவட்டங்களுக்கே  விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தொடர்கிறது 4 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை அதிக மழையுடனான வானிலை காரணமாக 1,600 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 109 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 04 மாவட்டங்களுக்கே  விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement