முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கண்டி ஸ்ரீ தலந்தா மாளிகையில் எழுபத்தெட்டு பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல என கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.