• Sep 20 2024

வவுனியாவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

Chithra / Sep 10th 2024, 10:52 am
image

Advertisement


வவுனியா - மகாறம்பைக்குளம் 2 ஆம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் பொலிஸார் மீட்க்கப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டில் மரக்காலை உரிமையாள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


வவுனியாவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது வவுனியா - மகாறம்பைக்குளம் 2 ஆம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்று சோதனை செய்யப்பட்டுள்ளது.இதன்போது சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் பொலிஸார் மீட்க்கப்பட்டுள்ளது.இக்குற்றச்சாட்டில் மரக்காலை உரிமையாள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement