• Apr 27 2024

மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கொடூர கணவன்..! கிளிநொச்சியில் சம்பவம் samugammedia

Chithra / Jun 1st 2023, 3:14 pm
image

Advertisement

கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த பெண்ணின்  இரண்டு கண்களையும் குறிவைத்து கணவன் கடுமையாக தாக்கியுள்ளார்.

இப்பெண் தாய் தந்தையை சிறுவயதிலே இழந்தவர் என்பதும் தெரியவருகின்றது.

குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக கணவனை பொலிசார் தேடிவருகின்றனர்.

மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கொடூர கணவன். கிளிநொச்சியில் சம்பவம் samugammedia கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றது.குறித்த பெண்ணின்  இரண்டு கண்களையும் குறிவைத்து கணவன் கடுமையாக தாக்கியுள்ளார்.இப்பெண் தாய் தந்தையை சிறுவயதிலே இழந்தவர் என்பதும் தெரியவருகின்றது.குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக கணவனை பொலிசார் தேடிவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement