• May 20 2024

5 மணித்தியாலங்கள் களிமண் சிலையாக மாறிய நபர்..! இலங்கையில் சுவாரஸ்ய சம்பவம் samugammedia

Chithra / May 3rd 2023, 3:28 pm
image

Advertisement

அநுராதபுரம் மாவட்டத்தின் கலன்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவில் நடத்தப்பட்ட  புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இடம்பெற்ற சித்திரக்கதை ஆடை போட்டி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுக்காக சோகமான ஒரு மனிதனின் பாத்திரத்தை ஏற்ற ஒரு நபரை பற்றியதுதான் அனைவரையும் கவர்ந்தது.

தனது உடல் முழுவதையும் களிமண்ணினால் மூடியவாறு சிலை வடிவில் சுமார் 5 மணித்தியாலங்கள் அதே நிலையில் அவர் அமர்ந்திருந்தமை விசேட அம்சமாகும்.

5 மணித்தியாலங்கள் களிமண் சிலையாக மாறிய நபர். இலங்கையில் சுவாரஸ்ய சம்பவம் samugammedia அநுராதபுரம் மாவட்டத்தின் கலன்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவில் நடத்தப்பட்ட  புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இடம்பெற்ற சித்திரக்கதை ஆடை போட்டி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வுக்காக சோகமான ஒரு மனிதனின் பாத்திரத்தை ஏற்ற ஒரு நபரை பற்றியதுதான் அனைவரையும் கவர்ந்தது.தனது உடல் முழுவதையும் களிமண்ணினால் மூடியவாறு சிலை வடிவில் சுமார் 5 மணித்தியாலங்கள் அதே நிலையில் அவர் அமர்ந்திருந்தமை விசேட அம்சமாகும்.

Advertisement

Advertisement

Advertisement