அமெரிக்க குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் பெண்மணி மார்ஜோரி டெய்லர் கிரீன், டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட பகிரங்க மோதலுக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் நீண்ட அறிக்கையில் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவரது பதவிக் காலத்தின் கடைசி நாள் ஜனவரி 5 என்று கூறப்பட்டுள்ளது.
கிரீனின் அறிக்கையின் அடிப்டையில் ,
தனது அரசியல் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக தொடர்ந்த தனிப்பட்ட தாக்குதல்கள், மரண அச்சுறுத்தல்கள், சட்ட நடவடிக்கைகள் மற்றும் பொய்களை தாங்கிக் கொள்ள வேண்டிய நிலைமையை அவர் விபரித்து, இத்தகைய சூழ்நிலையை எவராலும் தாங்க முடியாதது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
டிரம்பின் மேக் அமெரிக்கா கிரேட் அகைன் இயக்கத்தின் நீண்டகால வக்கீலான கிரீன், "டொனால்ட் டிரம்பையும் குடியரசுக் கட்சியினரையும் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க குடியரசுக் கட்சியினரையும் விட கடினமாகப் போராடினேன்" என்றும், டிரம்பின் பிரச்சாரத்திற்கு உதவ தனது சொந்தப் பணத்தை மில்லியன் கணக்கான செலவிட்டதாகவும் கூறினார்.
நேற்று ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில்,
கிரீனின் ராஜினாமாவை "நாட்டிற்கு ஒரு சிறந்த செய்தி" என்று டிரம்ப் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
டிரம்புடன் மோதிய பின் பதவியை ராஜினாமா செய்த மார்ஜோரி டெய்லர் கிரீன். அமெரிக்க குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் பெண்மணி மார்ஜோரி டெய்லர் கிரீன், டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட பகிரங்க மோதலுக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் நீண்ட அறிக்கையில் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.அவரது பதவிக் காலத்தின் கடைசி நாள் ஜனவரி 5 என்று கூறப்பட்டுள்ளது.கிரீனின் அறிக்கையின் அடிப்டையில் , தனது அரசியல் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக தொடர்ந்த தனிப்பட்ட தாக்குதல்கள், மரண அச்சுறுத்தல்கள், சட்ட நடவடிக்கைகள் மற்றும் பொய்களை தாங்கிக் கொள்ள வேண்டிய நிலைமையை அவர் விபரித்து, இத்தகைய சூழ்நிலையை எவராலும் தாங்க முடியாதது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.டிரம்பின் மேக் அமெரிக்கா கிரேட் அகைன் இயக்கத்தின் நீண்டகால வக்கீலான கிரீன், "டொனால்ட் டிரம்பையும் குடியரசுக் கட்சியினரையும் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்க குடியரசுக் கட்சியினரையும் விட கடினமாகப் போராடினேன்" என்றும், டிரம்பின் பிரச்சாரத்திற்கு உதவ தனது சொந்தப் பணத்தை மில்லியன் கணக்கான செலவிட்டதாகவும் கூறினார்.நேற்று ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில்,கிரீனின் ராஜினாமாவை "நாட்டிற்கு ஒரு சிறந்த செய்தி" என்று டிரம்ப் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .