• May 03 2024

சிறுவர்களுக்கும் நாய்களுக்கும் நடக்கும் திருமணம்..! பின்னணியில் வெளியான காரணம் samugammedia

Chithra / Apr 15th 2023, 7:59 pm
image

Advertisement

ஒடிசாவில், பாலசோர் மாவட்டத்தின் சோரோ பகுதியில் உள்ள பந்த்சாஹி என்ற பழங்குடியின கிராமத்தில், காலங்காலமாக, சிறார்களுக்கும், நாய்களுக்கும் இடையே திருமணம் செய்விக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.

அந்த வகையில், அண்மையில் 11 வயது சிறுவனுக்கும், பெண் நாய்க்கும் பழங்குடியின மரபுகளின்படி திருமணம் நடந்துள்ளது.


இதே போல், 7 வயது சிறுமிக்கும், ஆண் நாய்க்கும் திருமணம் நடந்து உள்ளது.

குழந்தைகளின் மேல் தாடையில் முதல் பற்கள் வளர்ந்த பின், இப்படி திருமணம் செய்வதால், அவர்களிடம் இருந்து தீயசக்திகள் விலகி, நாய்க்கு சென்று விடும் என, அக்கிராம மக்கள் நம்புகின்றனர்


சிறுவர்களுக்கும் நாய்களுக்கும் நடக்கும் திருமணம். பின்னணியில் வெளியான காரணம் samugammedia ஒடிசாவில், பாலசோர் மாவட்டத்தின் சோரோ பகுதியில் உள்ள பந்த்சாஹி என்ற பழங்குடியின கிராமத்தில், காலங்காலமாக, சிறார்களுக்கும், நாய்களுக்கும் இடையே திருமணம் செய்விக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.அந்த வகையில், அண்மையில் 11 வயது சிறுவனுக்கும், பெண் நாய்க்கும் பழங்குடியின மரபுகளின்படி திருமணம் நடந்துள்ளது.இதே போல், 7 வயது சிறுமிக்கும், ஆண் நாய்க்கும் திருமணம் நடந்து உள்ளது.குழந்தைகளின் மேல் தாடையில் முதல் பற்கள் வளர்ந்த பின், இப்படி திருமணம் செய்வதால், அவர்களிடம் இருந்து தீயசக்திகள் விலகி, நாய்க்கு சென்று விடும் என, அக்கிராம மக்கள் நம்புகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement