• May 08 2024

என்னை கல்யாணம் பண்ணிக்கோ..! அடம்பிடித்த காதலி..!விபரீத முடிவெடுத்த 2k கிட்ஸ்..! samugammedia

Sharmi / May 19th 2023, 10:02 pm
image

Advertisement

திருமண தினத்தன்று மணமக்கள் இருவரும் விஷம் குடித்த சம்பவம்அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இடம்  பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த 20 வயதான நிஷா என்ற பெண்ணும்,  21 வயதான தீபக்கும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நிஷா தன் காதலன் தீபக்கை தன்னை திருமணம் செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

அதற்கு தீபக்,  தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருமாறு கேட்டுள்ளார். அதனால், ஆத்திரம் அடைந்த நிஷா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து  வேறு வழியின்றி இருவருக்கும் செவ்வாய்க்கிழமை கோயிலில்  திருமணம் செய்து வைக்க  ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இதனிடையே காதலர் இருவருக்கும்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு  வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதனால் மன விரக்தியடைந்த தீபக் திருமணத்தன்றுவிஷம் குடித்துள்ளார். பின்னர் அதனை நிஷாவிடம் கூறிய போது அதிர்ச்சியடைந்த மணமகள் தானும் விஷம் அருந்தியுள்ளார்.

இதையடுத்து இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

அதே சமயம் மணமகள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


என்னை கல்யாணம் பண்ணிக்கோ. அடம்பிடித்த காதலி.விபரீத முடிவெடுத்த 2k கிட்ஸ். samugammedia திருமண தினத்தன்று மணமக்கள் இருவரும் விஷம் குடித்த சம்பவம்அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இடம்  பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த 20 வயதான நிஷா என்ற பெண்ணும்,  21 வயதான தீபக்கும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நிஷா தன் காதலன் தீபக்கை தன்னை திருமணம் செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு தீபக்,  தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருமாறு கேட்டுள்ளார். அதனால், ஆத்திரம் அடைந்த நிஷா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து  வேறு வழியின்றி இருவருக்கும் செவ்வாய்க்கிழமை கோயிலில்  திருமணம் செய்து வைக்க  ஏற்பாடுகள் செய்துள்ளனர்.இதனிடையே காதலர் இருவருக்கும்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு  வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் மன விரக்தியடைந்த தீபக் திருமணத்தன்றுவிஷம் குடித்துள்ளார். பின்னர் அதனை நிஷாவிடம் கூறிய போது அதிர்ச்சியடைந்த மணமகள் தானும் விஷம் அருந்தியுள்ளார். இதையடுத்து இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். அதே சமயம் மணமகள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement