இன்றைய தினம் யாழில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் இடம்பெற்றது .
இந்நிகழ்வானது சத்தியசீலன் தலைமையில் கலை புதுமண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் ஆரம்பித்திருந்தது .
இந்நிகழ்வில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திரு உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து ,சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரகுமார் ,கலாநிதி க. சிதம்பரநாதன்,விரிவுரையாளர்கள் ,பேராசிரியர்கள்,மத தலைவர்கள் ,பெண்கள், இளைஞர்கள் ,பெரியோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் இன்றைய தினம் யாழில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் இடம்பெற்றது .இந்நிகழ்வானது சத்தியசீலன் தலைமையில் கலை புதுமண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் ஆரம்பித்திருந்தது .இந்நிகழ்வில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திரு உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து ,சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரகுமார் ,கலாநிதி க. சிதம்பரநாதன்,விரிவுரையாளர்கள் ,பேராசிரியர்கள்,மத தலைவர்கள் ,பெண்கள், இளைஞர்கள் ,பெரியோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.