கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய பகுதிக்கு அதிகாரிகள் சகிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
பேருந்து நிலைய வளாகத்தில் ஏற்கனவே வியாபார நிலையங்களை வைத்திருந்தவர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் பகிர்ந்தளிப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்ததுடன் அவர்களின் மேலதிக கோரிக்கைகளையும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.