• Oct 18 2024

நெடுந்தீவில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! samugammedia

Tamil nila / Apr 21st 2023, 11:12 pm
image

Advertisement

நெடுந்தீவு , 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் இன்று ( ஏப்ரல் 21 ) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . 

இன்று நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது . 

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 3 தினங்களாக இவர் காணாமல் போயிருந்த நிலையில் , இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் இறப்பு விசாரணைகளின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது

நெடுந்தீவில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு samugammedia நெடுந்தீவு , 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் இன்று ( ஏப்ரல் 21 ) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இன்று நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது . நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 3 தினங்களாக இவர் காணாமல் போயிருந்த நிலையில் , இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் இறப்பு விசாரணைகளின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது

Advertisement

Advertisement

Advertisement