• Sep 21 2024

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய பொழுது போக்கு படகு சேவை!

Chithra / Dec 17th 2022, 5:25 pm
image

Advertisement

பத்தரமுல்லை தியவன்னா ஓயாவில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய பொழுது போக்கு படகு சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் நாட்டை புகழ்பெற்ற பொழுதுபோக்கு படகு சவாரி மையமாக மாற்றும் நோக்கில் இந்த பொழுதுபோக்கு படகு சேவையை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய பொழுது போக்கு படகு சேவை பத்தரமுல்லை தியவன்னா ஓயாவில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய பொழுது போக்கு படகு சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் நாட்டை புகழ்பெற்ற பொழுதுபோக்கு படகு சவாரி மையமாக மாற்றும் நோக்கில் இந்த பொழுதுபோக்கு படகு சேவையை ஆரம்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement