தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளராக என். எம்.முனவ்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகரகமவில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை காரியாலயத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திரான் டி சில்வா அவர்களினால் அவருக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ( 29) வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியாகவும், உதவிப்பணிப்பாளராகவும்,பிரதிப் பணிப்பாளராகவும், கடந்த 37 வருடங்களாக சேவையாற்றி வந்த நிலையில் பதவி உயர்வு பெற்று நேற்று (29) வியாழக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளராக என்.எம்.முனவ்பர் நியமனம் பெற்று தனது கடமையை பொறுப் பேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளராக என்.எம். முனவ்பர் நியமனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளராக என். எம்.முனவ்பர் நியமிக்கப்பட்டுள்ளார். மகரகமவில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை காரியாலயத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திரான் டி சில்வா அவர்களினால் அவருக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ( 29) வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியாகவும், உதவிப்பணிப்பாளராகவும்,பிரதிப் பணிப்பாளராகவும், கடந்த 37 வருடங்களாக சேவையாற்றி வந்த நிலையில் பதவி உயர்வு பெற்று நேற்று (29) வியாழக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளராக என்.எம்.முனவ்பர் நியமனம் பெற்று தனது கடமையை பொறுப் பேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.